ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க முடியாது என உயர் அதிகாரிகள் திட்டவட்டம்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க முடியாது என உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் யாரும் எளிதில் செல்ல முடியாது என்று ரயில்வே உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல இரண்டு பேரிடம் மட்டும் இரு தொகுதி சாவிகள் இருக்கும் என கருதப்படுகின்றனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை அளித்த குழுவில் இடம்பெற்ற ரயில்வே உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர்.

Related posts

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்

புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை