சென்னை சாஸ்திரி பவனில் போடப்பட்டிருந்த ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப். பின்வாங்கியது..!!

சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் போடப்பட்டிருந்த ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பு பின்வாங்கப்பட்டது. சாஸ்திரி பவன் பிரதான நுழைவு வாயில் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகிறது. ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தமிழக போலீசார் குழு பாதுகாப்பு பணியில் உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடந்த நிலையில் சாஸ்திரி பவனில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Related posts

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: 6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்