தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி, டிடிவி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி தனது டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை பெரு நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் இந்தக் கட்டண உயர்வை கண்டிப்பாக தாங்கிக் கொள்ள முடியாது.இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அது எந்த வகையிலும் உதவாது.
டிடிவி தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்: தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதை திரும்ப பெற வேண்டும்.

Related posts

உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு

நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை