மேற்படி வழக்கு விசாரணையானது நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (29.04.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நாமக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி முனுசாமி, பிஏ.,பில். மேற்படி குற்றவாளிகளுக்கு 40 வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ.4000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக செயல்பட்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கோமலவள்ளி மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.