உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் செல்லும் சாலையில் கீழ்கேட் பகுதியில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தயாளன், குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் நீக்க முடியாது: பிரதமர் மோடி திட்டவட்டம்

இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல கொடுக்கல: பாஜ மீது மாயாவதி கடும் தாக்கு

முன்னாள் உதவி ஆணையரை தாக்கிய தந்தை, மகன் கைது