பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 4 பேர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரிய பிரகாஷ், வீரனேஷ்வரன், பிரகதீஷ், பிரபு ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பெரியகுளம் நோக்கி வந்த ஆட்டோவில் இருந்தவர்கள் வாகன தணிக்கையின்போது போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

வருசநாடு சுற்றுவட்டாரத்தில் கனமழையால் மலைசாலைகள் கடும் பாதிப்பு

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி

வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலை கோயிலில் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம்