பிந்த்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வயல்வெளியில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக ஹெலிகாப்டர் வயல்வெளியில் தரையிறங்கியது, மேலும் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.