மத்திய பிரதேசத்தில் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்

பிந்த்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வயல்வெளியில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக ஹெலிகாப்டர் வயல்வெளியில் தரையிறங்கியது, மேலும் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிப்பு

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை