கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை: நாகை செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை இருந்து 15 நாட்டிகல் தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்பு கம்பி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி கொள்ளையர்கள், மீனவர்களிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related posts

பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு தண்டனை முன்னாள் சிறப்பு டிஜிபியை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி

8 தமிழர்களை கொன்றவருக்கு மன்னிப்பு அளித்த விவகாரம் ராஜபக்சேவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் சம்மன்