சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக மைக்கேல் துரைபாண்டியன் (52) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாடியில் இருந்து தள்ளிவிட்டு துரைபாண்டியனை கொலை செய்த வந்தவாசியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ஒத்திவைப்பு!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!