Latest குற்றம் செய்திகள் சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை MahaprabhuApril 30, 2024, 8:02 am0116 views சென்னை: சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக மைக்கேல் துரைபாண்டியன் (52) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாடியில் இருந்து தள்ளிவிட்டு துரைபாண்டியனை கொலை செய்த வந்தவாசியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.