ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பன்னீர், பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலை உயர்வு

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பன்னீர், பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆவின் பன்னீரின் விலை ரூ. 450ல் இருந்து ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது, அரைகிலோ பன்னீர் ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன 200 கிராம் பாதம் பவுடர் விலை ரூ. 100ல் இருந்து ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

Related posts

மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது: விவசாயிகள் மகிழ்ச்சி

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

குமரியில் கனமழை எதிரொலி : ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம்