குமரியில் கனமழை எதிரொலி : ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம்

குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரகோணம், வாழையத்து வயல், கீரிப்பாறையில் கனமழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தடிக்காரன்கோணம், வாழையத்து வயல், கீரிப்பாறை, காளிகேசம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. கனமழையால் பறக்கை பகுதியில் மரம் சாலையின் நடுவில் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு