ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கொண்டேப்பாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கொண்டேப்பாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேருடன் சென்ற டிராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 5 பேர் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலை இயக்குநர் சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை

மே-01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!