சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் 5 புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை : சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related posts

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை