ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்துள்ளனர். உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்து 78 தோட்டாக்களையும் போலீஸ் பறிமுதல் செய்தது.

Related posts

முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு

சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு