வந்தவாசியில் முகமூடி திருடர்களை பிடிக்க முயன்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

வந்தவாசி: வந்தவாசியில் முகமூடி திருடர்களை பிடிக்க முயன்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஜோதி அம்மாள் என்பவரின் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய திருடனை பிரபு என்பவர் பிடிக்க முயன்றுள்ளார். பிரபுவை கையில் வெட்டிவிட்டு முகமூடி கொள்ளையன் தப்பி ஓடியுள்ளான்.

Related posts

நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை; 5 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்

ஊட்டி தாவரவியல் பூங்கா: மலர் கண்காட்சியில் புதிய அலங்காரம்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு