புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறக்கவேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறக்கவேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நாட்டின் உயர் பதவியிலுள்ள ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதல்வரின் நிலைப்பாடு என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

வேலூர் மாவட்டம் காட்பாடி தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!!

மழையால் பிளே ஆப் ஆட்டம் ரத்தானால் மறுநாள் நடத்தலாம்: பிசிசிஐ அறிவிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்