2 ஆண்டு கால சிறைதண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!

சூரத்: 2 ஆண்டு கால சிறைதண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கை சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி

பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!