கன்னியாகுமரி மருங்கூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 150 பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து, பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Related posts

டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்

வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

விசிக பிரமுகருக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு