மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மல்யுத்த வீரர்கள் தகவல்

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மல்யுத்த வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடனான 5 மணி நேர சந்திப்பிற்குப் பிறகு மல்யுத்த வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

Related posts

விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்.. சென்னையில் இன்று முதல் அபராதம்: எவ்வளவு தெரியுமா?

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீன் கோரிய மனு மீது மே 6ம் தேதி உத்தரவு