மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீன் கோரிய மனு மீது மே 6ம் தேதி உத்தரவு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீன் கோரிய மனு மீது மே 6ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கவிதா தொடர்ந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மே 6ல் உத்தரவு பிறப்பிக்கிறது.

Related posts

புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு

முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு