சென்னை: மதுரவாயல் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து சௌமியா உயிரிழந்துள்ளார். கீழே விழுந்த வளசரவாக்கத்தை சேர்ந்த சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை: மதுரவாயல் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து சௌமியா உயிரிழந்துள்ளார். கீழே விழுந்த வளசரவாக்கத்தை சேர்ந்த சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.