மதுரவாயல் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

சென்னை: மதுரவாயல் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து சௌமியா உயிரிழந்துள்ளார். கீழே விழுந்த வளசரவாக்கத்தை சேர்ந்த சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது