விருதுநகர் ஊத்துப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை!

விருதுநகர்: விருதுநகர் ஊத்துப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரூ4.75 கோடி தங்கம் கடத்தியவர் கைது

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை: மகன்கள், நண்பர்களிடம் விடிய விடிய விசாரணை

செல்போன் மோகம்; 9 வயது சிறுவன் தற்கொலை: குடியாத்தம் அருகே அதிர்ச்சி