Latest குற்றம் செய்திகள் விருதுநகர் ஊத்துப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை! NithyaMay 30, 2023, 11:23 am0182 views விருதுநகர்: விருதுநகர் ஊத்துப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.