நாடு முழுவதும் 71,000 பேருக்கு காணொலிக்காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை  வழங்கினார் பிரதமர் மோடி 

டெல்லி: வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறிவருகிறது.  ஊழலில் ஈடுபடுபவர்கள் வேரறுக்கப்பட்டு வருகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 20 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கவே ரோஜ்கர் மேளா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த முயற்சித்து வருவதாகா 71,000 பேருக்கு காணொலிக்காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related posts

கேரள தம்பதி, மகனுடன் காரில் தற்கொலை: கம்பம் அருகே சோகம்

நெல்லையில் எச்சரிக்கையையும் மீறி அலட்சியம்; சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் அதிரடி

யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்