வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்

திருபத்தூர்: பணம் கொடுக்கல், வாங்கலில் காசோலை தந்து ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு வாணியம்பாடி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்