கடும் வெயில் காரணமாக கோவா கல்வி நிறுவனங்கள் நாளை விடுமுறை: மாநில அரசு அறிவிப்பு

கோவா: வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் கோவாவில் நாளை கல்வி நிறுவனங்கள் செயல்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது. தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை வழங்கி கோவா அரசு அறிவித்துள்ளது.

 

Related posts

கேரளாவில் பஸ் டிரைவருடன் மோதல்: எம்எல்ஏ, மேயர் மீது போலீஸ் வழக்கு பதிவு

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி அறிவிப்பு