உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஜெகன் கருப்பையா கைது செய்யப்பட்டார். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஜெகன் கருப்பையா கைது செய்யப்பட்டார்.

Related posts

பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பரிதாப பலி

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறு: 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவு