உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஜெகன் கருப்பையா கைது செய்யப்பட்டார். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஜெகன் கருப்பையா கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஜெகன் கருப்பையா கைது செய்யப்பட்டார். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஜெகன் கருப்பையா கைது செய்யப்பட்டார்.