மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தவறி விழுந்தது.
மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தவறி விழுந்தது.