ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மயங்கிய நிலையில் மீட்பு

மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தவறி விழுந்தது.

Related posts

வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளை பெற்றே கட்டப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!