திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை செய்யப்பதும் என மின்துறை தகவல் அளித்துள்ளது. புழல், சூரப்பட்டு, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – மதியம் 12 மணி வரை மின்தடை என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்