திருத்தணி முருகன் கோயில் மலைக்கு செல்லும் நுழைவாயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மலைக்கு செல்லும் நுழைவாயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆட்டோவுக்கு கோயில் நிர்வாகம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.

 

Related posts

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

வில்வித்தை உலக கோப்பை போட்டி; இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை