திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2 தமிழர்கள் உட்பட 16 பேர் கைது

ஆந்திரா: ஆந்திர மாநிலம் திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2தமிழர்கள் உட்பட16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ், சிவமணி ஆகியோரை அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.

Related posts

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி

ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது: தெற்கு ரயில்வே!

நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்: குருவாயூர் கோயிலில் நடந்தது