Latest இந்தியா செய்திகள் திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2 தமிழர்கள் உட்பட 16 பேர் கைது MahaprabhuMay 29, 2023, 9:51 am081 views ஆந்திரா: ஆந்திர மாநிலம் திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2தமிழர்கள் உட்பட16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ், சிவமணி ஆகியோரை அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.