அசாமில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு

 

திஸ்பூர்: அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். ஜலுக்பரி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 7 பேரும் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்