மதுரை: கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.