கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க கோரிய வழக்கு: போலீசாருக்கு அறிவுறுத்தல்

மதுரை: கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

நெல்லையில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு