புதுச்சேரி நகரப் பகுதிகளில் நாளை மின் தடை

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இரண்டு மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை முழுமையாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுநாள் பிரமாண்ட பாராட்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு

தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா அறிவுரை கூறினார் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம்