இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டல் விடுத்த அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது..!!

திருச்சி: இளம்பெண்ணை ஏமாற்றி, மிரட்டல் விடுத்த அண்ணா பல்கலை. பேராசிரியர் திருவெறும்பூரில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகாயினி என்பவரை ஏமாற்றிய பேராசிரியர் ரமேஷை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. இராமநாதபுரம் கிளையில் பேராசிரியராக பணிபுரியும் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியீடு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை தியாகராய நகரில் அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து