உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு..!!

டெல்லி: ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதனும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Related posts

பெரியபாளையம் அருகே ப்ளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்