டெல்லி: ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதனும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.