தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம்

தருமபுரி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் 8 செ.மீ., சமயபுரம் 7 செ.மீ., உசிலம்பட்டி, முசிறியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related posts

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்