மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

வில்வித்தை உலக கோப்பை போட்டி; இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை