சென்னை: ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.