கோவை: சர்ச் ரோடு பகுதியில் தொழிலதிபர் பொன்முருகன் வீட்டில் கால் கிலோ தங்கத்தை திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 250 கிராம் தங்க பிஸ்கெட்டை திருடிச் சென்ற பணிப்பெண் ஜோதி கைது செய்யபப்ட்டுள்ளார். அவரிடம் இருந்து 93 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.