ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

Related posts

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல வனத்துறை தடை விதிப்பு!