நெருஞ்சிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 29 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெருஞ்சிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர். நெருஞ்சிப்பட்டி ஜல்லிக்கட்டில் 552 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related posts

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் கொலை: திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம்

கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.43,000 கோடி நகை கடன் வழங்க இலக்கு: சுய உதவி குழுக்களுக்கு ₹5,100 கோடி கடனுதவி