இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லானி அருகே, பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை குற்றப்புலனாய்வு பிரிவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடினார். வேனை சோதனை செய்தபோது ₹4 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் இருந்த நம்பியான்வலசையைச் சேர்ந்த தர் (20) என்பவரை கைது செய்தனர்.

Related posts

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது