திருச்சி மாவட்டம் வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேரை கைது செய்தது தனிப்படை

திருச்சி: திருச்சி மாவட்டம் வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தது. 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2-ம் தேதி நள்ளிரவு வாளாடி அருகே தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு

நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்

தமிழகத்தில் வெப்பஅலை வீசுவதால் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா