ஒடிசா: ஒடிசாவில் உள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு, இன்று சென்னை திரும்புகிறார்கள். ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஒடிசா சென்றது