ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக சென்ற குழு சென்னை திரும்புகிறது

ஒடிசா: ஒடிசாவில் உள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு, இன்று சென்னை திரும்புகிறார்கள். ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஒடிசா சென்றது

Related posts

ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு

தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி