டெல்லி: புகைபிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. புகை பிடித்தலுக்கு எதிரான வாசகத்தை வெளியிடாத ஓடிடி தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.