எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அரசு உதாசீனப்படுத்தியதால் துயரமான முடிவை எடுத்துள்ளோம்: பஜ்ரங் புனியா வேதனை

உத்தரகாண்ட்: எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அரசு உதாசீனப்படுத்தியதால் துயரமான முடிவை எடுத்துள்ளோம். ஒன்றிய அரசு போராட்டங்களை உதாசீனப்படுத்தியதால் இந்த துயர நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். கொடுமைக்கு எதிராக பேசினால் சிறையில் தள்ளுகிறார்கள் என்று பஜ்ரங் புனியா வேதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணக்கை தொடங்குவோம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!!

புதுப்புது பாடப் பிரிவுகளில் சேர அதிக ஆர்வம்: மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங்