உத்தரகாண்ட்: எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அரசு உதாசீனப்படுத்தியதால் துயரமான முடிவை எடுத்துள்ளோம். ஒன்றிய அரசு போராட்டங்களை உதாசீனப்படுத்தியதால் இந்த துயர நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். கொடுமைக்கு எதிராக பேசினால் சிறையில் தள்ளுகிறார்கள் என்று பஜ்ரங் புனியா வேதனை தெரிவித்துள்ளார்.