அதே போல சமாரா, நிஸ்னி நோவ்கோரோட் மற்றும் உட்முர்டியா ஆகிய இடங்களில் 10 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விற்பனையில் உள்ள மதுபானத்தை திரும்பப் பெற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுபானத்தில் அதிகளவு மெத்தனால் இருந்ததை உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.