சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?