ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா மதகுரு அடித்துக் கொலை..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவின் மதகுரு முகமது மஹிர், தர்காவுக்கு உள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள், அஜ்மீர் தர்காவுக்குள் புகுந்து இஸ்லாமிய மதகுகு முகமது மஹிரை அடித்துக் கொன்றது. 6 குழந்தைகளுடன் அஜ்மீர் தர்காவுக்குள் முகமது தஹிர் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்கள் வெறிச்செயல். தகவல் அறிந்து தர்காவுக்கு விரைந்த இஸ்லாமிய சமுதாய மக்கள், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு அஜ்மீர் தர்காவுக்கு வந்த முகமது தஹிர் அங்குள்ள குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் வழக்கை டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி கண்காணிப்பு

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!

மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்