ஒடிசா: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசினார். ஒடிசா ரயில் விபத்து, மறுசீரமைப்பு பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு தற்போதைய நிலையை கேட்டறிந்தார்.
ஒடிசா: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசினார். ஒடிசா ரயில் விபத்து, மறுசீரமைப்பு பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு தற்போதைய நிலையை கேட்டறிந்தார்.