ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி

ஒடிசா: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசினார். ஒடிசா ரயில் விபத்து, மறுசீரமைப்பு பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு தற்போதைய நிலையை கேட்டறிந்தார்.

Related posts

மே 7 முதல் உதகையில் இ-பாஸ் நடைமுறை அமல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ரேவண்ணா கைது

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்