ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை – ஹவுரா மெயில் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை – ஹவுரா மெயில் ரயில் (12840) இன்று ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.20-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் ரத்து செய்துள்ளது. ஷாலிமார் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்.12864 யஸ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை 2 ஜூன் 20, 23 அன்று தடம் புரண்டது.

Related posts

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது

மே-03: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்